நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தகவலை ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்றுமதி 2 மடங்காக இருக்கும். இது 4.7 சதவீதமாக இருக்கும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி வளர்ச்சி அடுத்த ஆண்டில் 5.3 சதவீத அளவிற்கு எட்டும் என்றும் அகமது குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்
April 17, 20140221

தொடர்புடைய செய்திகள்
March 26, 20140193
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஏற்றுமதி குறையும்: ஆனந்த் சர்மா
நடப்பு நிதி ஆண்டில் 32,500 கோடி டாலருக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை விட ஏற்றுமதி குறையும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறி
Read More April 22, 20140231
ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும்
சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும், ஐ.டி., மருந்து உள்ளிட்ட அனைத்து துறை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என சி.என்.ஐ. ஆய்வு நிறுவனத்த
Read More March 6, 20140203
நடப்பு 2013~14 ஆம் நிதி ஆண்டில் இலக்கை காட்டிலும் ஏற்றுமதி 1,000 கோடி டாலர் குறையும்
சர்வதேச அளவில் தேவைப்பாடு குறைந்துள்ளதாலும், உள்நாட்டில் உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாலும், நடப்பு நிதி ஆண்டில் இலக்கை காட்டிலும் ஏற்றுமதி 1,000 கோடி டாலர் குறையும் என இந்திய ஏற்றுமதி நிறு
Read More
Leave a Reply