சிறு மற்றும் குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) தனியாக கிளைகள் தொடங்கப்படும் என்று அந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது எங்கள் வங்கிகளில் சிறு தொழில் கடன் நடைமுறைகளால் நாங்கள் எதிர்பார்த்த பலனை பெறமுடியவில்லை. இதை கருத்தில் கொண்டு இந்த தொழிலுக்கு என தனியாக கிளைகள் திறக்க திட்டமிட் டுள்ளோம். இதன் மூலம் கடன் வழங்குவது அதிகரிக் கும். அதே நேரத்தில் கொடுத்த கடனை திரும்ப வசூல் செய்வதும் எங்களுக்கு எளிதாக இருக்கும்’ என்றார்.
எஸ்.பி.ஐ புது திட்டம் : சிறு தொழில் கடன்
October 7, 20140291

தொடர்புடைய செய்திகள்
July 11, 20140149
பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.7,500 கோடி ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:– * கடன்களை சரியாக வங்கியில் திருப்பி செலுத்தும
Read More October 30, 20140245
1000 பேருக்கு மானியக் கடன்
அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில், நிகழாண்டில் 1000 பேருக்கு மானியக் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் மோகன் கூறினார். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "ப
Read More July 9, 20140259
பசுமைக் குடில் சாகுபடிக்கு அரசு மானியம்
பாதுகாக்கப்பட்ட சூழலில் செடிகளை வளர்த்து, அதிக லாபம் பெறும் வகையில் விவசாயிகள் பலர் தற்போது பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள் போன்றவற்றை அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர். வணிக ரீதியாக லாபம் த
Read More
Leave a Reply