இந்தியாவில் இருந்து கடல் பொருட்கள் கடந்த நிதியாண்டில் 551.11 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 10,51,243 டன் பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் இது அதிகபட்ச அளவாக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி 6.86 சதவீதமும் மதிப்பு அளவில் 10.69 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்றுமதியில் மீன் உணவு பங்களிப்பு 29.44 சதவீதமாக உள்ளது
கடல் பொருட்கள் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியது
July 7, 20150259

Related tags : Business NewsExportexportnewsnewsSea Food
தொடர்புடைய செய்திகள்
September 26, 20140270
ஏப்ரல்-ஜூலை மாத காலத்தில்-கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்பு
நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் - ஜூலை) கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 2.41 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 29 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.9,345 கோட
Read More September 25, 20130214
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இறாலுக்கு வரி விலக்கு
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறாலுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், இறால் ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, கடல்சார் உற்பத்தி
Read More May 2, 20140215
வரலாறு காணாத அளவிற்கு உயர்வு கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி ரூ.30,000 கோடியை எட்டியது
2013-14-ஆம் நிதி ஆண்டில் கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ரூ.30,000 கோடியை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கடல் உணவுப்பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்ததால் இந்தியாவின் ஏற
Read More
Leave a Reply