தொழிலாளர் அதிகம் தேவையுள்ள தொழில் துறைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 2 சதவீத ஊக்க சலுகை பெறலாம் என வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்ககம் (டிஜிஎப்டி) தெரிவித்துள்ளது. இந்த ஏற்றுமதி சலுகையை தற்போது ஜவுளி, தோல் தொழில் உள்ளிட்ட தொழிலாளர் தேவை அதிகமுள்ள துறைகளுக்கும் அரசு விரிவு படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆயத்த ஆடை ஏறறுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) வரவேற்றுள்ளது.
ஜவுளி, தோல் துறைகளுக்கும் ஏற்றுமதி சலுகை
March 3, 20140186

தொடர்புடைய செய்திகள்
September 20, 20130248
நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 1,700 கோடி டாலராக அதிகரிக்கும்
நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1,700 கோடி டாலராக (1.02 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும். இது, கடந்தாண்டு 1,300 கோடி டாலராக (78 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது என, ஆடைகள் ஏற்றுமதி மேம
Read More April 25, 20140217
வரி ரீபண்டு தாமதத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு
வரி ரீபண்டு தாமதத்தால் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஐந்து மாதங்களில் அனைத்து முக்கிய துறைமுகங்களிலிருந்தும் வர வேண்டிய வரி ரீபண்டு தொகை தாமதம் அடைந்துள்ளதால் ஏராளமான ஜ
Read More February 28, 20140220
நடப்பு நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும்
நடப்பு நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும் என இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டில் 4,300 கோடி டாலர் அளவிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
Read More
Leave a Reply