மும்பையிலுள்ள வாசி சந்தையில் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகளின் விற் பனை மந்தமாக இருந்தா லும், இருப்பு இருந்ததால் சில்லரை விற்பனையாளர்கள் எண்ணெய் கொள்முதல் செய்வ தில் ஆர்வம் காட்டாததால் பாமாயில் விலை சரிந்தது. நேற்று நிலவரப்படி 10 கிலோ பாமாயில் டின் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து ரூ.505க்கு விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட கடலை எண்ணெய் ரூ.840க்கு விற்றது என்றும் இந்த விலையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாமாயில் விலை குறைந்தது
October 13, 20140217

தொடர்புடைய செய்திகள்
November 27, 20140280
பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்
நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 4.06 கோடி பொதிகளை எட்டும் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொதி என்பது 70 கிலோ பருத்தி
Read More June 29, 20140106
மாம்பழ சீசன் முடிவுக்கு வருகிறது
சேலம்: மாம்பழ மண்டிகள் அதிகமுள்ள சேலம் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடந்த ஏப்ரல் முதல் மாம்பழ வரத்து துவங்கியது. கடந்த இரண்டு மாதங்களா
Read More October 15, 20140217
உற்பத்தி குறைவால் தேயிலை விலை மேலும் உயர வாய்ப்பு
தேயிலை வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நடப்பு ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் வடமாநில பகுதியில் தேயிலை உற்பத்தி 54.36 கோடி கிலோவாகவும், தென்னிந்தியாவில் இது 15.84 கோடி டன்னாகவ
Read More
Leave a Reply