திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது: மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில் முதலீட்டு பொருட்களுக்கான கலால் வரி 12%த்தில் இ ருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2% வரி குறைப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இத்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில் 343.84 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதலீட்டு பொருட்கள் வரி குறைப்புக்கு வரவேற்பு
February 18, 20140209

தொடர்புடைய செய்திகள்
September 25, 20140216
அடுத்த மூன்று ஆண்டுகளில் சில்லறை வர்த்தக துறை 16% வளர்ச்சி அடையும்
இந்திய சில்லறை வர்த்தகத் துறை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 16 சதவீத வளர்ச்சி அடையும் என இமேஜ் குழுமத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ஆய்வறிக்கையை
Read More July 9, 20140108
இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் 2013 முடிவில் 292.0 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மார்ச் 2014 முடிவில் 304.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜ
Read More March 16, 20140203
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 109 கோடி டாலர் உயர்வு
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, மார்ச் 7–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 109 கோடி டாலர் உயர்ந்து 29,545 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, பிப்ரவரி 28–ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 95
Read More
Leave a Reply